திங்கள், 1 ஜூன், 2020

திரும்பிப்பார்க்கிறேன்-9

இனிய உறவுகளே!

ஆட்சி அதிகாரத்திற்கு வரும் கட்சிகள்
தன் அடிப்படைக்கொள்கைகளை பதவி
ஆசைக்காக அவைகளை இழக்க தயங்குவதில்லை.

அரசியலில் வேண்டாம் என்று  பேசியதைக்கூட ஆட்சிக்கு வந்தவுடன்
வேண்டும் என்ற நிலைக்கு வந்து விடுகின்றன.

இனஉணர்வை பேசினார்கள் -அதிகாரத்திற்கு வந்தவுடன் அவைகளை மறந்துபோனார்கள்.

திராவிடநாடு கேட்டார்கள்-
கட்சி தடை செய்யப்படும் என்றவுடன் கொள்கையை துறந்தார்கள்.

சாதியே கூடாது என்றார்கள்-
ஆட்சி அதிகாரம் ஆள்எடுப்பு அனைத்திலும்
சாதிக்கு முக்கியத்துவம் தந்தார்கள்.

இதைக் கவனித்த கோவைசெழியனார்
இனி...


வெற்று அரசியல் பேசி புண்ணியமில்லை!

நம் இனத்தை உயர்த்த நாம் ஒன்றுபட
என்ன வழி என யோசித்தார்....

நாளை...


கருத்துகள் இல்லை:

தி.பார்க்கிறேன்-21

இனிய உறவுகளே! சட்டமன்றம் கூடுகிறது. அரசு தேர்வாணையம் பிரிவு-1 க்கான பட்டியலை முதல்வர் வாசிக்கிறார். அனைத்து சாதியினருக்கும் அதில் இடம் பெற்ற...