இனிய உறவுகளே!
செழியனார் சென்னை வந்த நேரம்.
தொழில் செய்வதற்காக!
நாடார்களும் செட்டியார்களும் சென்னையை நோக்கி தொழில் செய்ய
வந்துகொண்டு இருந்தனர்.
நம் இனமக்களோ வெகு குறைவாகவே
சென்னைக்கு வந்தனர்.
விவசாயத்தை
விட்டு அவர்களால் வெளியேற முடியவில்லை.
அவர்கள் தங்குவதற்கு விடுதிகளை
இலவசமாகவும் குறைந்த வாடகைக்கும் ஏற்பாடு செய்து தந்து இருந்தனர்.
நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்- "நகரத்தார்சங்கமும்"
நாடார்கள்-
"நாடார் மகா சபையும்"சிறப்பான உதவிகள் செய்தன.
நம் இனமக்களுக்கும் இது மாதிரியான
ஒரு விடுதி இருந்தால் என்ன என்று
யோசித்தார்.
கொங்கு இன உணர்வுள்ள நண்பர்களை தன இல்லத்திற்கு அழைத்து ஆலோசனை செய்தார்.
அந்த சிந்தனையின் வடிவம் தான் இன்று இராயப்பேட்டையில் உருவாகியுள்ள
"கொங்கு நண்பர்கள் சங்கம்!"
கொங்கு நண்பர்கள் சங்கத்தில்
வரலாறு நாளை...
வருவேன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக