திங்கள், 1 ஜூன், 2020

தி.பார்க்கிறேன்-17

இனிய உறவுகளே!

சட்டக்கல்லூரி முதல்வர் பழனிசாமி எ.எம்.இராசா செழியனார் ஆகிய மூவரும் முழுமையான வடிவம் கொடுக்க முயற்சி செய்தார்கள்.

அன்றையஅமைச்சர் மன்றாடியார் அவர்களையும் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களையும் தலைவர்களாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்கள்.

அவர்களுக்கு அதில் பெரு விருப்பம் இல்லை.

செழியனார்பொருளாளராக இருக்க;
தேவண்ணன், பெருமாள், கருப்பன் ஐஏஎஸ் சென்னியப்பன் இவர்களெல்லாம் செயலாளர்களாகவும் பொருளாரகவும் வந்து சிறப்பாக செயல்பட்டார்..

இப்போது அவர் எண்ணம் சென்னைக்கு வெளியே!

கரூர் ஈரோடு உடுமலை கொங்கு நண்பர்கள் சங்கத்தை தொடங்கி வருடாவருடம்
சென்று அதன் வளர்ச்சியை கவனித்து
வந்தார்.

அந்த காலகட்டத்தில்எம்.ஜி்.ஆரிடம் இருந்து அழைப்பு வந்தது?

எதற்காக?

நாளை..

கருத்துகள் இல்லை:

தி.பார்க்கிறேன்-21

இனிய உறவுகளே! சட்டமன்றம் கூடுகிறது. அரசு தேர்வாணையம் பிரிவு-1 க்கான பட்டியலை முதல்வர் வாசிக்கிறார். அனைத்து சாதியினருக்கும் அதில் இடம் பெற்ற...