திங்கள், 1 ஜூன், 2020

தி.பார்க்கிறேன்-15

இனிய உறவுகளே!

1969- கோவையிலிருந்து சென்னை
வந்துவிட்டார் செழியனார்.

தொழில் செய்வதற்காக!

அண்ணாவின் தொடர்பால் இவருக்கு
திரைப்படத்துறையில் ஆர்வம் ஏற்பட்டது.

விநியோஸ்தரராக நுழைந்து தயாரிப்பாளாக உயர்ந்தவர்.

அன்றே
புரட்சி த்தலைவர் இவரை "முதலாளி" என்றே அழைப்பார்.

அந்த கௌரவத்தை இறக்கும் வரை வீட்டுக்கொடுத்ததில்லை!

தொழில் செய்ய வந்தஇடத்திலும் இன
உணர்வு? இயக்கம் ஆரம்பிக்க முயற்சி?

என்ன இது? என்பது
நாளை....


கருத்துகள் இல்லை:

தி.பார்க்கிறேன்-21

இனிய உறவுகளே! சட்டமன்றம் கூடுகிறது. அரசு தேர்வாணையம் பிரிவு-1 க்கான பட்டியலை முதல்வர் வாசிக்கிறார். அனைத்து சாதியினருக்கும் அதில் இடம் பெற்ற...