ஞாயிறு, 31 மே, 2020

திரும்பிப்பார்க்கிறேன்-1


இனிய கொங்கு உறவுகளே!

என் நினைவலையில் இருந்து
இனி தினமும் தொடரும்!

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வளர்ந்தவிதம் பற்றி!

மகாபாரதத்தில்
அஸ்தினாபுரசபையில் கண்ணன்
தருமனைப்பார்த்து கேட்டாராம்-

இரண்டு கெட்டவர்களை அழைத்து வா!-
என்று!

தர்மர் சொன்னாராம் -"எல்லோரும் நல்லவர்கள் கெட்டவர்களே இல்லை" என்றாராம்.

அடுத்து;

துரியோதனனைப் பார்த்து
நல்லவர்கள் இருவரை அழைத்து வா!-
என்றாராம்.

துரியோதனன் சொன்னானாம்- "நல்லவர்களே நாட்டில் கிடையாது" என்றானாம்.

"அவரவர் எண்ணங்களே அவர்களை
அடையாளம்"-காட்டும் என கண்ணனை
வணங்கி தேரை செலுத்துவோம்!

வாருங்கள்!- உறவுகளே! வடம் பிடிக்க!


கருத்துகள் இல்லை:

தி.பார்க்கிறேன்-21

இனிய உறவுகளே! சட்டமன்றம் கூடுகிறது. அரசு தேர்வாணையம் பிரிவு-1 க்கான பட்டியலை முதல்வர் வாசிக்கிறார். அனைத்து சாதியினருக்கும் அதில் இடம் பெற்ற...